திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 277 | முதல்‌ தந்திரம்‌ | 18 | அன்புடைமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 277

 | முதல்‌ தந்திரம்‌ | 18 | அன்புடைமை

  | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV



கருத்துறு செம்பொன்செய் காய்கதிர்ச் சோதி

இருத்தியும் வைத்தும் இறைவன் என்று ஏத்தியும்

அருத்தியுள் ஈசனை யாரருள் வேண்டில்

விருத்தி கொடுத்திடும் விண்ணவர் கோனே

Comments