திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 277 | முதல் தந்திரம் | 18 | அன்புடைமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 277
| முதல் தந்திரம் | 18 | அன்புடைமை
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
கருத்துறு செம்பொன்செய் காய்கதிர்ச் சோதி
இருத்தியும் வைத்தும் இறைவன் என்று ஏத்தியும்
அருத்தியுள் ஈசனை யாரருள் வேண்டில்
விருத்தி கொடுத்திடும் விண்ணவர் கோனே
Comments
Post a Comment