திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 278 | முதல் தந்திரம் | 18 | அன்புடைமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 278
| முதல் தந்திரம் | 18 | அன்புடைமை
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
நித்தலும் துஞ்சும் பிறப்பையும் செய்தவன்
வைத்த பரிசு அறிந் தேயும் மனிதர்கள்
இச்சையு ளேவைப்பர் எந்தை பிரானென்று
நச்சியே அண்ணலை நாடுகி லாரே.
Comments
Post a Comment