திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 279 | முதல்‌ தந்திரம்‌ | 18 | அன்புடைமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 279

 | முதல்‌ தந்திரம்‌ | 18 | அன்புடைமை

 | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV


அன்பின் உள் ளான்புறத்தான் உட லாயுளான்

முன்பின்உள் ளான்முனி வர்க்கும் பிரானவன்

அன்பின்உள் ளாகி அமரும் அரும்பொருள்

அன்பினுள் ளார்க்கே அணைதுணை யாமே

Comments