திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 281 | முதல்‌ தந்திரம்‌ | 19 | அன்பு செய்வோரை அறிவான் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 281

 | முதல்‌ தந்திரம்‌ | 19 |  அன்பு செய்வோரை அறிவான்

  | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV



இன்பப் பிறவிக்கு இயல்வது செய்தவன்

துன்பப் பிறவித் தொழில்பல என்னினும்

அன்பிற் கலவிசெய்து ஆதிப் பிரான்வைத்த

முன்பிப் பிறவி முடிவது தானே.

Comments