திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 282 | முதல்‌ தந்திரம்‌ | 19 | அன்பு செய்வோரை அறிவான் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 282

 | முதல்‌ தந்திரம்‌ | 19 |  அன்பு செய்வோரை அறிவான்

  | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV


அன்புறு சிந்தையின் மேலெழும் அவ்வொளி

இன்புறு கண்ணியொடு ஏற்க இசைந்தன

துன்புறு கண்ணி ஐந் தாடும் துடக்கற்று

நண்புறு சிந்தையை நாடுமின் நீரே

Comments