திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 283 | முதல் தந்திரம் | 19 | அன்பு செய்வோரை அறிவான் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 283
| முதல் தந்திரம் | 19 | அன்பு செய்வோரை அறிவான்
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
புணர்ச்சியுள் ஆயிழை மேல்அன்பு போல
உணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்கவல் லாருக்கு
உணர்ச்சியில் லாது குலாவி உலாவி
அணைத்தலும் இன்பம் அதுவிது வாமே.
Comments
Post a Comment