திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 283 | முதல்‌ தந்திரம்‌ | 19 | அன்பு செய்வோரை அறிவான் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 283

 | முதல்‌ தந்திரம்‌ | 19 |  அன்பு செய்வோரை அறிவான்

 | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV



புணர்ச்சியுள் ஆயிழை மேல்அன்பு போல

உணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்கவல் லாருக்கு

உணர்ச்சியில் லாது குலாவி உலாவி

அணைத்தலும் இன்பம் அதுவிது வாமே.

Comments