திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 284 | முதல் தந்திரம் | 19 | அன்பு செய்வோரை அறிவான் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 284
| முதல் தந்திரம் | 19 | அன்பு செய்வோரை அறிவான்
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
உற்றுநின் றாரொடும் அத்தகு சோதியைச்
சித்தர்கள் என்றும் தெரிந்தறி வாரில்லை
பத்திமை யாலே பணிந்தடி யார்தொழ
முத்தி கொடுத்தவர் முன்புநின் றானே
Comments
Post a Comment