திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 284 | முதல்‌ தந்திரம்‌ | 19 | அன்பு செய்வோரை அறிவான் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 284

 | முதல்‌ தந்திரம்‌ | 19 |  அன்பு செய்வோரை அறிவான்

 | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV



உற்றுநின் றாரொடும் அத்தகு சோதியைச்

சித்தர்கள் என்றும் தெரிந்தறி வாரில்லை

பத்திமை யாலே பணிந்தடி யார்தொழ

முத்தி கொடுத்தவர் முன்புநின் றானே


Comments