திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 285 | முதல் தந்திரம் | 19 | அன்பு செய்வோரை அறிவான் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 285
| முதல் தந்திரம் | 19 | அன்பு செய்வோரை அறிவான்
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
கண்டேன் கமழ்தரு கொன்றையி னான்அடி
கண்டேன் கரியுரி யான்தன் கழலிணை
கண்டேன் கமல மலர்உறை வானடி
கண்டேன் கழலதென் அன்பினுள் யானே.
Comments
Post a Comment