திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 286 | முதல்‌ தந்திரம்‌ | 19 | அன்பு செய்வோரை அறிவான் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 286

 | முதல்‌ தந்திரம்‌ | 19 |  அன்பு செய்வோரை அறிவான்

  | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV



  நம்பனை நானா விதப்பொரு ளாகுமென்று

உம்பரில் வானவர் ஓதுந் தலைவனை

இன்பனை இன்பத் திடைநின்று இரதிக்கும்

அன்பனை யாரும் அறியகி லாரே.

Comments