திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 286 | முதல் தந்திரம் | 19 | அன்பு செய்வோரை அறிவான் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 286
| முதல் தந்திரம் | 19 | அன்பு செய்வோரை அறிவான்
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
நம்பனை நானா விதப்பொரு ளாகுமென்று
உம்பரில் வானவர் ஓதுந் தலைவனை
இன்பனை இன்பத் திடைநின்று இரதிக்கும்
அன்பனை யாரும் அறியகி லாரே.
Comments
Post a Comment