திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 287 | முதல்‌ தந்திரம்‌ | 19 | அன்பு செய்வோரை அறிவான் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 287

 | முதல்‌ தந்திரம்‌ | 19 |  அன்பு செய்வோரை அறிவான்

  | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV



முன்பு பிறப்பும் இறப்பும் அறியாதார்

அன்பில் இறைவனை யாம்அறி வோம்என்பர்

இன்பப் பிறப்பும் இறப்பும் இலான்நந்தி

அன்பில் அவனை அறியகி லாரே.

Comments