திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 288 | முதல்‌ தந்திரம்‌ | 19 | அன்பு செய்வோரை அறிவான் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 288

 | முதல்‌ தந்திரம்‌ | 19 |  அன்பு செய்வோரை அறிவான்

  | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV



ஈசன் அறியும் இராப்பக லுந்தன்னைப்

பாசத்துள் வைத்துப் பரிவுசெய் வார்களைத்

தேசுற்று இருந்து செயலற் றிருந்திடில்

ஈசன்வந்து எம்மிடை ஈட்டிநின் றானே

Comments