திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 289 | முதல்‌ தந்திரம்‌ | 19 | அன்பு செய்வோரை அறிவான் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 289

 | முதல்‌ தந்திரம்‌ | 19 |  அன்பு செய்வோரை அறிவான்

 | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV



விட்டுப் பிடிப்பதென் மேதகு சோதியைத்

தொட்டுத் தொடர்வன் தொலையாப் பெருமையை

எட்டும் என் ஆருயி ராய்நின்ற ஈசனை

மட்டுக் கலப்பது மஞ்சனம் ஆமே. 

Comments