திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 29 பாயிரம் - கடவுள் வாழ்த்து THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 பாடல் 29

 பாயிரம்  -  கடவுள் வாழ்த்து

 THIRUMOOLAR THIRUMANDHIRAM


 SHIVA VISHNU TV





காண நில்லாய், அடியேற்கு உறவு ஆர் உளர்?
நாண கில்லேன் உனை நான் தழுவிக் கொளக்;
கோண நில்லாத குணத்து அடியார் மனத்து
ஆணியன் ஆகி அமர்ந்துநின் றானே.

Comments