திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 291 | முதல் தந்திரம் | 20 | கல்வி கற்றல் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 291
| முதல் தந்திரம் | 20 | கல்வி கற்றல்
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
கற்றறி வாளர் கருதிய காலத்துக்
கற்றறி வாளர் கருத்திலோர் கண்ணுண்டு
கற்றறி வாளர் கருதி உரைசெய்யுங்
கற்றறி காட்டக் கயல்உள வாக்குமே.
Comments
Post a Comment