திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 291 | முதல்‌ தந்திரம்‌ | 20 | கல்வி கற்றல் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 291

 | முதல்‌ தந்திரம்‌ | 20 | கல்வி கற்றல்

 | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV


கற்றறி வாளர் கருதிய காலத்துக்

கற்றறி வாளர் கருத்திலோர் கண்ணுண்டு

கற்றறி வாளர் கருதி உரைசெய்யுங்

கற்றறி காட்டக் கயல்உள வாக்குமே.

Comments