திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 292 | முதல் தந்திரம் | 20 | கல்வி கற்றல் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 292
| முதல் தந்திரம் | 20 | கல்வி கற்றல்
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
நிற்கின்ற போதே நிலையுடை யான்கழல்
கற்கின்ற செய்மின் கழிந்தறும் பாவங்கள்
சொற்குன்றல் இன்றித் தொழுமின் தொழுதபின்
மற்றொன்று இலாத மணிவிளக் காமே.
Comments
Post a Comment