திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 293 | முதல் தந்திரம் | 20 | கல்வி கற்றல் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 293
| முதல் தந்திரம் | 20 | கல்வி கற்றல்
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
கல்வி யுடையார் கழிந்தோடிப் போகின்றார்
பல்லி யுடையார் பரம்பரிந்து உண்கின்றார்
எல்லியுன் காலையும் ஏத்தும் இறைவனை
வல்லியுள் வாதித்த காயமும் ஆமே.
Comments
Post a Comment