திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 296 | முதல் தந்திரம் | 20 | கல்வி கற்றல் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 296
| முதல் தந்திரம் | 20 | கல்வி கற்றல்
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
ஆய்ந்துகொள் வார்க்குஅரன் அங்கே வெளிப்படும்
தோய்ந்த நெருப்பது தூய்மணி சிந்திடும்
ஏய்ந்த இளமதி எட்டவல் லார்கட்கு
வாய்ந்த மனமல்கு நூலேணி யாமே.
Comments
Post a Comment