திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 296 | முதல்‌ தந்திரம்‌ | 20 | கல்வி கற்றல் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 296

 | முதல்‌ தந்திரம்‌ | 20 | கல்வி கற்றல்

 | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV


ஆய்ந்துகொள் வார்க்குஅரன் அங்கே வெளிப்படும்

தோய்ந்த நெருப்பது தூய்மணி சிந்திடும்

ஏய்ந்த இளமதி எட்டவல் லார்கட்கு

வாய்ந்த மனமல்கு நூலேணி யாமே. 

Comments