திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 298 | முதல் தந்திரம் | 20 | கல்வி கற்றல் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 298
| முதல் தந்திரம் | 20 | கல்வி கற்றல்
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
பற்றது பற்றில் பரமனைப் பற்றுமின்
முற்றது எல்லா முதல்வன் அருள்பெறில்
கிற்ற விரகிற் கிளரொளி வானவர்
கற்றவர் பேரின்பம் உற்றுநின் றாரே.
Comments
Post a Comment