திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 299 | முதல்‌ தந்திரம்‌ | 20 | கல்வி கற்றல் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 299

 | முதல்‌ தந்திரம்‌ | 20 | கல்வி கற்றல்

 | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV


கடலுடை யான்மலை யான்ஐந்து பூதத்து

உடலுடை யான்பல ஊழிதொ றூழி

அடல்விடை யேறும் அமரர்கள் நாதன்

இடமுடை யார்நெஞ்சத் தில்லிருந் தானே. 

Comments