திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 30 பாயிரம் - கடவுள் வாழ்த்து THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV


திருமூலர் அருளிய திருமந்திரம்

 பாடல் 30

 பாயிரம்  -  கடவுள் வாழ்த்து

 THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV



 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


'வான்நின்று அழைக்கும் மழைபோல் இறைவனும்
தான் நின்று அழைக்கும்கொல்' என்று தயங்குவார்;
ஆன்நின்று அழைக்கும் அதுபோல், என் நந்தியை
நான் நின்று அழைப்பது ஞானம் கருதியே.

Comments