திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 300 | முதல் தந்திரம் | 21 | கேள்வி கேட்டு அமைதல் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 300
| முதல் தந்திரம் | 21 | கேள்வி கேட்டு அமைதல்
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
அறங்கேட்டும் அந்தணர் வாய்மொழி கேட்டும்
மறங்கேட்டும் வானவர் மந்திரங் கேட்டும்
புறங்கேட்டும் பொன்னுரை மேனிஎம் ஈசன்
திறங்கேட்டும் பெற்ற சிவகதி தானே.
Comments
Post a Comment