திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 300 | முதல்‌ தந்திரம்‌ | 21 | கேள்வி கேட்டு அமைதல் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 300

 | முதல்‌ தந்திரம்‌ | 21 | கேள்வி கேட்டு அமைதல்

  | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV



 அறங்கேட்டும் அந்தணர் வாய்மொழி கேட்டும்

மறங்கேட்டும் வானவர் மந்திரங் கேட்டும்

புறங்கேட்டும் பொன்னுரை மேனிஎம் ஈசன்

திறங்கேட்டும் பெற்ற சிவகதி தானே.  

Comments