திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 301 | முதல்‌ தந்திரம்‌ | 21 | கேள்வி கேட்டு அமைதல் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 301

 | முதல்‌ தந்திரம்‌ | 21 | கேள்வி கேட்டு அமைதல்

  | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV


தேவர் பிரானைத் திவ்விய மூர்த்தியை

யாவர் ஒருவர் அறிவார் அறிந்தபின்

ஓதுமின் கேள்மின் உணர்மின் உணர்ந்தபின்

ஓதி உணர்ந்தவர் ஓங்கி நின்றாரே.


Comments