திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 301 | முதல் தந்திரம் | 21 | கேள்வி கேட்டு அமைதல் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 301
| முதல் தந்திரம் | 21 | கேள்வி கேட்டு அமைதல்
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
தேவர் பிரானைத் திவ்விய மூர்த்தியை
யாவர் ஒருவர் அறிவார் அறிந்தபின்
ஓதுமின் கேள்மின் உணர்மின் உணர்ந்தபின்
ஓதி உணர்ந்தவர் ஓங்கி நின்றாரே.
Comments
Post a Comment