திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 302 | முதல்‌ தந்திரம்‌ | 21 | கேள்வி கேட்டு அமைதல் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 302

 | முதல்‌ தந்திரம்‌ | 21 | கேள்வி கேட்டு அமைதல்

  | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV


மயன்பணி கேட்பது மாநந்தி வேண்டின்

அயன்பணி கேட்பது அரன்பணி யாலே

சிவன்பணி கேட்பவர் தேவரும் ஆவர்

பயன்பணி கேட்பது பற்றது வாமே.

Comments