திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 303 | முதல் தந்திரம் | 21 | கேள்வி கேட்டு அமைதல் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 303
| முதல் தந்திரம் | 21 | கேள்வி கேட்டு அமைதல்
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
பெருமான் இவனென்று பேசி இருக்கும்
திருமானிடர் பின்னைத் தேவரும் ஆவர்
வருமா தவர்க்கு மகிழ்ந்தருள் செய்யும்
அருமா தவத்தெங்கள் ஆதிப் பிரானே.
Comments
Post a Comment