திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 304 | முதல் தந்திரம் | 21 | கேள்வி கேட்டு அமைதல் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 304
| முதல் தந்திரம் | 21 | கேள்வி கேட்டு அமைதல்
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
ஈசன் அருளும் இறப்பும் பிறப்பையும்
பேசி யிருந்து பிதற்றி மகிழ்வெய்தி
நேசமு மாகும் நிகழொளி யாய்நின்று
வாச மலர்க்கந்தம் மன்னிநின் றானே
Comments
Post a Comment