திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 304 | முதல்‌ தந்திரம்‌ | 21 | கேள்வி கேட்டு அமைதல் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 304

 | முதல்‌ தந்திரம்‌ | 21 | கேள்வி கேட்டு அமைதல்

  | THIRUMOOLAR THIRUMANDHIRAM 

| SHIVA VISHNU TV


ஈசன் அருளும் இறப்பும் பிறப்பையும்

பேசி யிருந்து பிதற்றி மகிழ்வெய்தி

நேசமு மாகும் நிகழொளி யாய்நின்று

வாச மலர்க்கந்தம் மன்னிநின் றானே

Comments