திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 305 | முதல்‌ தந்திரம்‌ | 21 | கேள்வி கேட்டு அமைதல் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 305

 | முதல்‌ தந்திரம்‌ | 21 | கேள்வி கேட்டு அமைதல்

  | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV



விழுப்பமும் கேள்வியும் மெய்நின்ற ஞானத்து

ஒழுக்கமும் சிந்தை உணர்கின்ற போது

வழுக்கி விடாவிடில் வானவர் கோனும்

இழுக்கின்றி எண்ணிலி காலம தாமே.

Comments