திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 306 | முதல்‌ தந்திரம்‌ | 21 | கேள்வி கேட்டு அமைதல் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 306

 | முதல்‌ தந்திரம்‌ | 21 | கேள்வி கேட்டு அமைதல்

  | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV


சிறியார் மணற்சோற்றில் தேக்கிடு மாபோல்

செறிவால் அனுபோகம் சித்திக்கும் என்னில்

குறியாதது ஒன்றைக் குறியாதார் தம்மை

அறியாது இருந்தார் அவராவர் அன்றே. 

Comments