திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 306 | முதல் தந்திரம் | 21 | கேள்வி கேட்டு அமைதல் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 306
| முதல் தந்திரம் | 21 | கேள்வி கேட்டு அமைதல்
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
சிறியார் மணற்சோற்றில் தேக்கிடு மாபோல்
செறிவால் அனுபோகம் சித்திக்கும் என்னில்
குறியாதது ஒன்றைக் குறியாதார் தம்மை
அறியாது இருந்தார் அவராவர் அன்றே.
Comments
Post a Comment