திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 307 | முதல்‌ தந்திரம்‌ | 21 | கேள்வி கேட்டு அமைதல் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 

   திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 307

 | முதல்‌ தந்திரம்‌ | 21 | கேள்வி கேட்டு அமைதல்

  | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV


உறுதுணை யாவது உயிரும் உடம்பும்

உறுதுணை யாவது உலகுறு கேள்வி

செறிதுணை யாவது சிவனடிச் சிந்தை

பெறுதுணை கேட்கிற் பிறப்பில்லை தானே.  

Comments