திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 308 | முதல்‌ தந்திரம்‌ | 21 | கேள்வி கேட்டு அமைதல் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 308

 | முதல்‌ தந்திரம்‌ | 21 | கேள்வி கேட்டு அமைதல்

  | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV




 புகழநின் றார்க்கும் புராணன்எம் ஈசன்

இகழநின் றார்க்கும் இடும்பைக்கு இடமாம்

மகிழநின் றாதியை ஓதி உணராக்

கழியநின் றார்க்கொரு கற்பசு வாமே.

Comments