திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 309 | முதல்‌ தந்திரம்‌ | 21 | கேள்வி கேட்டு அமைதல் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 

திருமூலர் அருளிய திருமந்திரம

 | பாடல் 309

 | முதல்‌ தந்திரம்‌ | 21 | கேள்வி கேட்டு அமைதல்

  | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV



வைத்துணர்ந் தான்மனத் தொடும்வாய் பேசி

ஒத்துணர்ந் தான்உரு ஒன்றொடொன்று ஒவ்வாது

அச்சுஉழன்று ஆணி கலங்கினும் ஆதியை

நச்சு உணர்ந் தார்க்கே நணுகலு மாமே.

Comments