திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 310 | முதல்‌ தந்திரம்‌ | 22 | கல்லாமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 310

 | முதல்‌ தந்திரம்‌ | 22 |  கல்லாமை

  | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV



கல்லா தவரும் கருத்தறி காட்சியை

வல்லார் எனில்அருட் கண்ணான் மதித்துளோர்

கல்லாதார் உண்மைபற் றாநிற்பர் கற்றோரும்

கல்லாதார் இன்பம் காணுகி லாரே. 

Comments