திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 311 | முதல்‌ தந்திரம்‌ | 22 | கல்லாமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 311

 | முதல்‌ தந்திரம்‌ | 22 |  கல்லாமை

  | THIRUMOOLAR THIRUMANDHIRAM 

| SHIVA VISHNU TV



வல்லார்கள் என்றும் வழியொன்றி வாழ்கின்றார்

அல்லா தவர்கள் அறிவு பலஎன்பார்

எல்லா இடத்தும் உளன்எங்கள் தம் இறை

கல்லா தவர்கள் கலப்பறி யாரே.

Comments