திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 311 | முதல் தந்திரம் | 22 | கல்லாமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 311
| முதல் தந்திரம் | 22 | கல்லாமை
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
வல்லார்கள் என்றும் வழியொன்றி வாழ்கின்றார்
அல்லா தவர்கள் அறிவு பலஎன்பார்
எல்லா இடத்தும் உளன்எங்கள் தம் இறை
கல்லா தவர்கள் கலப்பறி யாரே.
Comments
Post a Comment