திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 312 | முதல் தந்திரம் | 22 | கல்லாமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 312
| முதல் தந்திரம் | 22 | கல்லாமை
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
நில்லா நிலையை நிலையாக நெஞ்சத்து
நில்லாக் குரம்பை நிலையென்று உணர்வீர்காள்
எல்லா உயிர்க்கும் இறைவனே ஆயினும்
கல்லாதார் நெஞ்சத்துக் காணஒண் ணாதே.
Comments
Post a Comment