திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 312 | முதல்‌ தந்திரம்‌ | 22 | கல்லாமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 312

 | முதல்‌ தந்திரம்‌ | 22 |  கல்லாமை 

 | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV 




 நில்லா நிலையை நிலையாக நெஞ்சத்து

நில்லாக் குரம்பை நிலையென்று உணர்வீர்காள்

எல்லா உயிர்க்கும் இறைவனே ஆயினும்

கல்லாதார் நெஞ்சத்துக் காணஒண் ணாதே.

Comments