திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 313 | முதல்‌ தந்திரம்‌ | 22 | கல்லாமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 


திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 313

 | முதல்‌ தந்திரம்‌ | 22 |  கல்லாமை

  | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV


கில்லேன் வினைத்துய ராக்கும் மயலானேன்

கல்லேன் அரநெறி அறியாத் தகைமையின்

வல்லேன் வழங்கும் பொருளே மனத்தினுள்

கல்லேன் கழியநின்று ஆடவல் லேனே.

Comments