திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 314 | முதல் தந்திரம் | 22 | கல்லாமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 314
| முதல் தந்திரம் | 22 | கல்லாமை
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
நில்லாது சீவன் நிலையன்று எனஎண்ணி
வல்லார் அறத்தும் தவத்துளும் ஆயினார்
கல்லா மனித்தர் கயவர் உலகினில்
பொல்லா வினைத்துயர் போகஞ்செய் வாரே.
Comments
Post a Comment