திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 315 | முதல்‌ தந்திரம்‌ | 22 | கல்லாமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 315

 | முதல்‌ தந்திரம்‌ | 22 |  கல்லாமை

  | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV


விண்ணினின் உள்ளே விளைந்த விளங்கனி

கண்ணினின் உள்ளே கலந்துஅங் கிருந்தது

மண்ணினின் உள்ளே மதித்து மதித்துநின்

றெண்ணி எழுதி இளைத்துவிட் டாரே.

Comments