திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 317 | முதல் தந்திரம் | 22 | கல்லாமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 317
| முதல் தந்திரம் | 22 | கல்லாமை
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
கல்லாத மூடரைக் காணவும் ஆகாது
கல்லாத மூடர்சொல் கேட்கக் கடன்அன்று
கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம்
கல்லாத மூடர் கருத்தறி யாரே.
Comments
Post a Comment