திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 318 | முதல்‌ தந்திரம்‌ | 22 | கல்லாமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 318

 | முதல்‌ தந்திரம்‌ | 22 |  கல்லாமை

  | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV



கற்றும் சிவஞானம் இல்லாக் கலதிகள்

சுற்றமும் வீடார் துரிசுஅறார் மூடர்கள்

மற்றும் பலதிசை காணார் மதியிலோர்

கற்றன்பில் நிற்போர் கணக்கறிந் தார்களே.

Comments