திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 318 | முதல் தந்திரம் | 22 | கல்லாமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 318
| முதல் தந்திரம் | 22 | கல்லாமை
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
கற்றும் சிவஞானம் இல்லாக் கலதிகள்
சுற்றமும் வீடார் துரிசுஅறார் மூடர்கள்
மற்றும் பலதிசை காணார் மதியிலோர்
கற்றன்பில் நிற்போர் கணக்கறிந் தார்களே.
Comments
Post a Comment