திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 319 | முதல்‌ தந்திரம்‌ | 22 | கல்லாமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV


திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 319

 | முதல்‌ தந்திரம்‌ | 22 |  கல்லாமை

  | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV


ஆதிப் பிரான்அம ரர்க்கும் பரஞ்சுடர்

சோதி அடியார் தொடரும் பெருந்தெய்வம்

ஓதி உணரவல் லோம்என்பர் உள்நின்ற

சோதி நடத்தும் தொடர்வறி யாரே. 

Comments