திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 320 | முதல் தந்திரம் | 23 | நடுவு நிலைமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 320
| முதல் தந்திரம் | 23 | நடுவு நிலைமை
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
நடுவுநின் றார்க்கு அன்றி ஞானமும் இல்லை
நடுவுநின் றார்க்கு நரகமும் இல்லை
நடுவுநின் றார்நல்ல தேவரும் ஆவர்
நடுவுநின் றார்வழி நானும்நின் றேனே.
Comments
Post a Comment