திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 323 | முதல் தந்திரம் | 23 | நடுவு நிலைமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 323
| முதல் தந்திரம் | 23 | நடுவு நிலைமை
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
தோன்றிய எல்லாம் துடைப்பன் அவனன்றி
ஏன்றுநின் றாரென்றும் ஈசன் இணையடி
மூன்றுநின் றார்முதல் வன்திரு நாமத்தை
நான்றுநின் றார்நடு வாகிநின் றாரே.
Comments
Post a Comment