திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 323 | முதல்‌ தந்திரம்‌ | 23 | நடுவு நிலைமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 323 

| முதல்‌ தந்திரம்‌ | 23 |  நடுவு நிலைமை 

  | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV


தோன்றிய எல்லாம் துடைப்பன் அவனன்றி

ஏன்றுநின் றாரென்றும் ஈசன் இணையடி

மூன்றுநின் றார்முதல் வன்திரு நாமத்தை

நான்றுநின் றார்நடு வாகிநின் றாரே.

Comments