திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 325 | முதல் தந்திரம் | 24 | கள்ளுண்ணாமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 325
| முதல் தந்திரம் | 24 | கள்ளுண்ணாமை
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
சித்தம் உருக்கிச் சிவமாம் சமாதியில்
ஒத்த சிவானந்தம் ஓவாத தேறலைச்
சுத்த மதுவுண்ணச் சிவானந்தம் விட்டிடா
நித்தல் இருத்தல் கிடத்தல் கீழ்க் காலே.
Comments
Post a Comment