திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 329 | முதல் தந்திரம் | 24 | கள்ளுண்ணாமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 329
| முதல் தந்திரம் | 24 | கள்ளுண்ணாமை
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
மயக்கும் சமய மலமன்னு மூடர்
மயக்கு மதுவுண்ணும் மாமூடர் தேறார்
மயக்குறு மாமாயை மாயையின் வீடு
மயக்கில் தெளியின் மயக்குறும் அன்றே.
Comments
Post a Comment