திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 331 | முதல் தந்திரம் | 24 | கள்ளுண்ணாமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 331
| முதல் தந்திரம் | 24 | கள்ளுண்ணாமை
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
இராப்பகல் அற்ற இடத்தே இருந்து
பராக்கற ஆனந்தத் தேறல் பருகார்
இராப்பகல் அற்ற இணையடி இன்பத்து
இராப்பகல் மாயை இரண்டிடத் தேனே.
Comments
Post a Comment