திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 332 | முதல்‌ தந்திரம்‌ | 24 | கள்ளுண்ணாமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 332

 | முதல்‌ தந்திரம்‌ | 24 | கள்ளுண்ணாமை

 | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV



சத்தியை வேண்டிச் சமயத்தோர் கள்ளுண்பர்

சத்தி அழிந்தது தம்மை மறத்தலால்

சத்தி சிவஞானம் தன்னில் தலைப்பட்டுச்

சத்திய ஞானஆ னந்தத்திற் சார்தலே.

Comments