திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 333 | முதல் தந்திரம் | 24 | கள்ளுண்ணாமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் 333
| முதல் தந்திரம் | 24 | கள்ளுண்ணாமை
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
சத்தன் அருள்தரின் சத்தி அருளுண்டாம்
சத்தி அருள்தரின் சத்தன் அருளுண்டாம்
சத்தி சிவமாம் இரண்டும் தன் உள்வைக்கச்
சத்தியம் எண்சித்தித் தன்மையு மாமே.
Comments
Post a Comment