திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 335 | முதல்‌ தந்திரம்‌ | 24 | கள்ளுண்ணாமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 335

 | முதல்‌ தந்திரம்‌ | 24 | கள்ளுண்ணாமை

 | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV


யோகிகள் கால்கட்டி ஒண்மதி ஆனந்தப்

போத அமுதைப் பொசித்தவர் எண்சித்தி

மோகியர் கள்ளுண்டு மூடராய் மோகமுற்று

ஆகும் மதத்தால் அறிவழிந் தாரே

Comments