திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 336 | முதல்‌ தந்திரம்‌ | 24 | கள்ளுண்ணாமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 336

 | முதல்‌ தந்திரம்‌ | 24 |  கள்ளுண்ணாமை

  | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV



உண்ணீர் அமுத முறும் ஊறலைத்திறந்து

எண்ணீர் குரவன் இணையடித் தாமரை

நண்ணீர் சமாதியின் நாடிநீ ரால்நலம்

கண்ணாற் றொடேசென்று கால்வழி காணுமே.


               முதல் தந்திரம் இந்த பாடலுடன் முற்றுப் பெற்றது 

Comments