திருமூலர் அருளிய திருமந்திரம்| பாடல் - 340 | இரண்டாம் தந்திரம் | 2.பதிவலியில் வீரட்டம் எட்டு | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் - 340
| இரண்டாம் தந்திரம் | 2.பதிவலியில் வீரட்டம் எட்டு
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
கொலையிற் பிழைத்த பிரசா பதியைத்
தலையைத் தடிந்திட்டுத் தானங்கி யிட்டு
நிலையுல குக்கிவன் வேண்டுமென் றெண்ணித்
தலையை யரிந்திட்டுச் சந்திசெய் தானே.
Comments
Post a Comment