திருமூலர் அருளிய திருமந்திரம்| பாடல் - 340 | இரண்டாம் தந்திரம் | 2.பதிவலியில்‌ வீரட்டம்‌ எட்டு | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 

திருமூலர் அருளிய திருமந்திரம்

| பாடல் - 340 

| இரண்டாம் தந்திரம் | 2.பதிவலியில்‌ வீரட்டம்‌ எட்டு

 | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV 



கொலையிற் பிழைத்த பிரசா பதியைத்

தலையைத் தடிந்திட்டுத் தானங்கி யிட்டு

நிலையுல குக்கிவன் வேண்டுமென் றெண்ணித்

தலையை யரிந்திட்டுச் சந்திசெய் தானே.

Comments