திருமூலர் அருளிய திருமந்திரம்| பாடல் - 341 | இரண்டாம் தந்திரம் | 2.பதிவலியில்‌ வீரட்டம்‌ எட்டு | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 

திருமூலர் அருளிய திருமந்திரம்

| பாடல் - 341

 | இரண்டாம் தந்திரம் | 2.பதிவலியில்‌ வீரட்டம்‌ எட்டு

 | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV 



எங்கும் பரந்தும் இருநிலந் தாங்கியுந்

தங்கும் படித்தவன் தாளுணர் தேவர்கள்

பொங்கும் சினத்துள் அயன்தலை முன்னற

அங்குஅச் சுதனை உதிரங்கொண் டானே. 

Comments