திருமூலர் அருளிய திருமந்திரம்| பாடல் - 341 | இரண்டாம் தந்திரம் | 2.பதிவலியில் வீரட்டம் எட்டு | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
| பாடல் - 341
| இரண்டாம் தந்திரம் | 2.பதிவலியில் வீரட்டம் எட்டு
| THIRUMOOLAR THIRUMANDHIRAM
| SHIVA VISHNU TV
எங்கும் பரந்தும் இருநிலந் தாங்கியுந்
தங்கும் படித்தவன் தாளுணர் தேவர்கள்
பொங்கும் சினத்துள் அயன்தலை முன்னற
அங்குஅச் சுதனை உதிரங்கொண் டானே.
Comments
Post a Comment